தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறிய நடராஜன்!!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:44 IST)
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியின்போது, தமிழக வீரர் நடராஜன் இரண்டு விக்கெட்டிகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் விஜயகாந்த் நடராஜை வாழ்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஒட்டுமொத்த தமிழகமும் நடராஜனின் சாதனையால் பெருமை அடைந்த அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தது.

இந்நிலையில், தனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவுக்காக விளையாடியது வித்தியாசமாக இருந்தது. சவால்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments