Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பாக செயல்பட்டும் இந்தியா திரும்பும் பவுலர்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:32 IST)
ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி தனது முத்திரையைப் பதித்தார்.

ஆனால் நாளை நடக்க இருக்கும் டி 20 போட்டிக்கான அணியில் அவர் தேர்வாகததால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments