Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பாக செயல்பட்டும் இந்தியா திரும்பும் பவுலர்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:32 IST)
ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி தனது முத்திரையைப் பதித்தார்.

ஆனால் நாளை நடக்க இருக்கும் டி 20 போட்டிக்கான அணியில் அவர் தேர்வாகததால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments