Publish Date: Thu, 04 Mar 2021 (08:20 IST)
Updated Date: Thu, 04 Mar 2021 (10:03 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhistlePodu என்ற கேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhistlePodu என்ற கேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் சென்னை வந்த தோனியின் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.