Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: முக்கிய நபர் வெளியிட்ட தகவல்!

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (10:38 IST)
தோனிக்கு தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை என தோனியின் நீண்ட நாள் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணி நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறிய பின்னர் தோனியின் ஓய்வு குறித்து பலவராக பேசப்பட்டு வருகிறது. 
 
மேலும், தோனி தன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி தோனி தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்காவிட்டால் அணியில் அவர் சேர்க்கப்படமாட்டார் எனவும், அப்படியே சேர்க்கப்பட்டாலும் ஆடும் லெவனில் அவர் இருக்க மாட்டார் என தெரிகிறது. 
 
இந்நிலையில், தோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சிறந்த வீரரை ஓய்வு குறித்து மீண்டும் மீண்டும் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments