Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:20 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த முன்னணி வீரர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது மகாராஷ்டிரா மா நிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது.

இதில், கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments