Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:20 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த முன்னணி வீரர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது மகாராஷ்டிரா மா நிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது.

இதில், கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments