நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:20 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த முன்னணி வீரர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது மகாராஷ்டிரா மா நிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது.

இதில், கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

அடுத்த கட்டுரையில்
Show comments