Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய டி 20 அணிக்கு தலைமை ஏற்கிறாரா பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:14 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியோடு நடக்க உள்ள டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலி மட்டும் இல்லாமல் தொடர்ந்து விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் அந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என தெரிகிறது.

அதனால் அங்கு நடக்கும் போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தலைமையேற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments