Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிரனா பற்றி தோனி சொன்னது தவறு… மலிங்கா சொல்லும் கருத்து!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:42 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.  அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் பற்றி பேசிய தோனி “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

ஆனால் தோனியின் இந்த கருத்தை இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா ஏற்க மறுத்துள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள மலிங்கா “பதிரனா எப்படியாவது டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று சில போட்டிகளிலாவது விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் தனக்கான ஃபார்மைக் கண்டுகொள்ள முடியும். காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தோனி அவ்வாறு சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் நான் சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடினேன். நான் அப்போது காயத்தால் எந்த போட்டியில் இருந்தும் விலகவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments