ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்: 2வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:50 IST)
ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் அணி கொடுத்த இமாலய இலக்கான 224 என்ற இலக்கை எளிதில் எட்ட முடிந்த ராஜஸ்தான் அணியால் நேற்று கொல்கத்தா அணி கொடுத்த 175 என்ற இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் நேற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி இன்று திடீரென மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மீண்டும் டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள் காரணமாக தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல் நேற்றைய தோல்வி காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர், பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், மற்றும் சென்னை அணிகள் 4 முதல் 8வது இடங்களில் புள்ளிகள் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments