Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து டெஸ்டின் போது மன அழுத்தத்தில் இருந்தேன்- விராட் கோலி

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:45 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிகோலஸ் உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்கடுமையாக இருந்தது. அப்போது நான் மிகுந்த மன அழுத்தத்திற்குச் சென்றேன். அதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளர்,. மேலும், இங்கிலாந்து தொடரில் எப்போது தான் 1,8,25,0,39,28, 0,7,6 மற்றும் 20 ரன்கள் மட்டுமே எடுத்ததாகவும் 10 இன்னிங்ஸ்கி எனது சராவரி 13.40 மட்டுமே எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், இதைடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி 692 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments