Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ளிப் பட்டியலை வைத்து அணியின் தன்மையை கணிக்க முடியாது… கோலி கருத்து!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:44 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

நேற்று அவர் ஆர் சி பி அணியை வழிநடத்தினார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “புள்ளிப்பட்டியலை வைத்து ஒரு அணியின் தன்மையைக் கணிக்க முடியாது. கடைசி கட்டத்தில் புள்ளிப்பட்டியலை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம். டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் விழுவதை வைத்துதான் போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments