Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தி புளூ ரைசிங் 'அணியின் உரிமையாளரான கோலி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான கோலி புளூ ரைசிங் அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர்,  கேப்டன் பொறுப்பில் இருந்தபோது தொடர் தோல்விகள் சந்தித்த  நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன்பின்னர், போட்டியில் கவனம் செலுத்திய விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.

விரையில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. இதிலும் கோலி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,E1எலக்ட்ரிக் ரேஸ்போட் தொடரில் தி புளூ ரைசிங் அணியின் உரிமையாளராகியுள்ளார் விராட் கோலி.  வரும் 2024 ஆம் ஆண்டு முதல்  இத்தொடர் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments