Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி கிரேட் பிளேயர்… ரோஹித் அவரை விட கிரேட்- பாகிஸ்தான் மக்கள் புகழும் இந்திய வீரர்கள்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (12:30 IST)
பாகிஸ்தான் மக்கள் இப்போது இருக்கும் இந்திய வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை மிகவும் நேசிக்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீர்ர சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடப்பது ஒரு போர் போல இரு நாடுகளிலும் ஊதிப் பெருக்கப்படும். ஆனால் இரு நாட்டு மக்களும் மற்ற நாட்டு திறமையான வீரர்களை நேசிப்பவர்கள்தான். ஏனென்றால் ஷாகித் அப்ரிடியில் இருந்து இப்போது இருக்கும் பாப ஆசம் வரை இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமான வீரர்களாக இருந்துள்ளனர்.

அதே போல இந்தியாவின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் பாகிஸ்தானிய மக்கள் நேசிக்கிறார்கள் என சோயிப் அக்தர் கூறியுள்ளார். அதில் ‘இப்போது இருக்கும் இந்திய அணியை சிறந்த அணி இல்லை என்று பாகிஸ்தானியர் கூட சொல்லமாட்டார். அவர்கள் கோலியை கிரேட் ப்ளேயர் என்கிறார்கள். ரோஹித்தை அவரை விட கிரேட் பிளேயர் என்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments