Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:06 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாகவும் தலைசிறந்த கேப்டனாகவும் ஜொலித்த மிதாலி ராஜ் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ், இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுயுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் மிதாலி ராஜ், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன் களும், டி-20 போட்டிகளில் 2364 ரன் களும் அடித்து, 8 சதங்கள் மற்றறும் 85 அரை சதங்களும் எடுத்துச் சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments