Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் காதை சேதப்படுத்திய ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (13:12 IST)
டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் வைக்கபட்டுள்ள இந்திய கேப்டன் விராட் கோலியின் சிலை ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்தியா அணியின் ரன் மேஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து தரப்பிலான சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இவரது அசாதாரண திறமையால் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
இவரை சிறப்பிக்கும் வகையில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் இவருக்கு நேற்று முன்தினம் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.
 
இந்நிலையில், இவரது சிலையின் காது பகுதி நேற்று சேதமடைந்துள்ளது. அந்த அருங்காட்சியத்திர்க்கு அதிகமாக ரசிகர்கள் வந்திருந்த போது கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே சிலையின் காது பகுதி சேதமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments