எது ஆக்ரோஷமா விளையாட போறீங்களா? – கே எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (09:10 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பேசிய அவர் “இங்கிலாந்து அணி போல நாங்களும் ஆக்ரோஷமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம்” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கேலிகளை ஏற்படுத்தியுள்ளது. கே எல் ராகுல் சமீபகாலமாக மிகவும் மோசமான ஆட்டத்திறனில் இருக்கும் நிலையில் “முதலில் நீங்கள் டி 20 போட்டிகளிலாவது ஆக்ரோஷமாக விளையாடுங்கள்” என ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments