Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் கழண்டுகொண்ட கே எல் ராகுல்… மூன்றாவது டெஸ்ட்டில் இணைந்த இளம் வீரர்!

Advertiesment
இங்கிலாந்து

vinoth

, செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:23 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விலகிய கே எல் ராகுல் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரரான தேவ்தத் படிக்கல் அணியில் இணைந்துள்ளார்.

கே எல் ராகுல் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் சர்பராஸ் கான் ப்ளேயிங் லெவன் அணியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

U-19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்...இந்தியா தோல்வி.! ஆஸ்திரேலியா அணி சாம்பியன்..!!