Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே-லக்னோ போட்டிக்கு இடையே வந்த மழை… ஜாண்டி ரோட்ஸ் செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 4 மே 2023 (08:29 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் எளிதாக வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சென்னை அணி இழந்தது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்ட போது லக்னோ அணியின் ஃபீல்டிங் கோச், ஜாண்டி ரோட்ஸ் மைதான ஊழியர்களோடு இணைந்து கவர்களை இழுத்து வந்து விக்கெட்டை மூடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments