Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (09:29 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. பிசிசிஐ நடத்தும் லீக் போட்டியான ஐபிஎல் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருவாயாக வருகின்றன. இதையடுத்து தற்போது பிசிசிஐ முன்னாள் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளித்துவரும் பென்ஷன் தொகையை அதிகமாக்க முடிவு செய்துள்ளது.

இது சம்மந்தமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தன்னுடைய டிவீட்டில் “முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் (ஆண்கள்) மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏறக்குறைய 900 பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மற்றும் 75% பணியாளர்கள் 100% பென்ஷன் உயர்வைப் பெறுவார்கள்” என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments