Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பையில் நடக்க வாய்ப்பு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:41 IST)
ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பையில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எப்படியாவது இந்தியாவில் நடத்திவிட வேண்டும் என்பதில் பிசிசிஐ குறியாக உள்ளது. ஆனால் பயோபபுள் சூழலில் இந்தியாவில் நடத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதையும் மும்பையில் இருக்கும் மூன்று மைதானங்களில் மட்டும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ள்தாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமானால் தென் ஆப்பிரிக்காவில் போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments