Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் அதிரவு முடிவு!

Advertiesment
ஐபிஎல்-2023: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் அதிரவு முடிவு!
, சனி, 15 ஏப்ரல் 2023 (19:26 IST)
ஐபிஎல்-2023- 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இன்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக பஞ்சாப்  கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மேயர்ஸ் களமிறங்கவுள்ளனர். 

இன்றைய போட்டியில்  இந்த இரு அணிகளில் யார் ஜெயிப்பர் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லிக்கு பெங்களூரு கொடுத்த இலக்கு,..! 1 ரன்னிங் 2 விக்கெட் இழந்த டெல்லி..!