Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; லக்னோ ஜெயிண்ட் சூப்பர் வெற்றி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:24 IST)
ஐபிஎல் தொடரின் 42வது போட்டியில் லக்னோ அணி  பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் காக் 46 ரன்களும்,  ஹுடா 34 ரன்களும்,சமீரா  17  ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் பாரிஸ்டோ 32 வ், அக்ர்வால் 25 ரன்களும், , தவான் 21 ரன்களும்,  அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 3 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments