ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (21:26 IST)
இன்றைய ஐபிஎல்  போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

5 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டெவிட் வார்னன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் அணியில், பட்லர் 35 ரன்களும், ஜாஸ்வல் 20 ரன்களும், சாம்சன் (கேப்டன்) 55 ரன்களும், படிக்கல் 41 ரன்களும், ஹெட்மேயர் 32 ரன்களும்,  பராக் 12 ரன்களும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.

இதையடுத்து விளையாடவுள்ள ராஜஸ்தான் அணி இந்தக் கடின இலக்கை எட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments