Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (19:35 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் சிறப்புடன் பந்துவீசத் தயாராகியுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அனல் பறக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பர் என்பதைக் காண ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments