Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (19:35 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் சிறப்புடன் பந்துவீசத் தயாராகியுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அனல் பறக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பர் என்பதைக் காண ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments