ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (19:35 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் சிறப்புடன் பந்துவீசத் தயாராகியுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அனல் பறக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பர் என்பதைக் காண ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments