ஐபிஎல்-2022 ; லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (21:29 IST)
15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் சென்னை அணி லக்னோவுக்கு 211 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாய் சென்னை கிங்ஸ், லக்னோஅணிக்கு எதிரான  களமிறங்கியது.

இதில், டாஸ் வென்ற ல க்  னோ அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் உத்தப்பா 20 ரன்களும்,  மொயீன் அலி 35 ரன்களும்,  டூப்பே 49 ரன்களும், ராயுட்ய் 27 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும்,, தோனி 16 ரன்களும், அடித்து அசத்தினர்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் சென்னை கிங்ஸ் அணி  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியில், அவேஸ் கான்,டியயர், பிஸ்மி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments