ஐபிஎல்2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (19:47 IST)
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில்,  ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் 7 ரன்னும், பட்லர்  8 ரன்னில் அவுட்டாகினார்.  சாம்சன் 2 ரன்னில் விளையாடி வருகின்றனர்.

2. ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments