Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...
, சனி, 28 நவம்பர் 2020 (17:18 IST)
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடித் தோற்றது. இந்நிலையில்,  நேற்றைய போட்டியில்  பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக  இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில், இந்திய அணி 50 ஓவர்கள் பந்து வீச சுமார் 4 மணிநேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ள ஐசிசி, அனுமதிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதலாக நேரம் எடுத்து கொண்டதற்காக , ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணிக்கு அபராதம் … ஏன் தெரியுமா?