Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (21:32 IST)
இன்று கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக 6 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராத் கோஹிலி ஆகியோர்களின் அருமையான சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது
 
338 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் நன்றாக விளையாடியபோதிலும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 331 ரன்களே எடுத்து 6 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
 
இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.,/

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments