Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (21:32 IST)
இன்று கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக 6 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராத் கோஹிலி ஆகியோர்களின் அருமையான சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது
 
338 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் நன்றாக விளையாடியபோதிலும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 331 ரன்களே எடுத்து 6 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
 
இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.,/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments