Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜிம்பாவேக்கு எதிரான 3வது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி!

india won wi
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (21:57 IST)
ஜிம்பாவே அணிக்கு இடையேயான 3 வது ஒரு நாள் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 3 வது போட்டியில் மோதியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் கள் எடுத்தது. இந்தியாவின் ஷூப்மான் முதல் சதம் அடித்து 130 ரன் களும் வெளியேறினார்.

இதையடுத்து விளையாடிய  ஜிம்பாவே   அணியினர் 276 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எனவே இந்திய அணிக்கு ரசிகர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்பாவே அணிக்கு 290 ரன்கள் இலக்கு: சுப்மன் கில் அபார சதம்!