Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்ததும் அவுட் ஆன கோலி; நின்று ஆடும் ரஹானே! – பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (16:46 IST)
நியூஸிலாந்து எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலி அவுட் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து இடையே நடைபெற்று வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஆட்டம் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களம் இறங்கிய விராட் கோலியும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில் 44 ரன்களிலேயே விராட் கோலி அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ரஹானே நிதானமாக விளையாடு சதம் அடித்தார். தற்போது 117 ரன்களில் ரஹானே விக்கெட் இழந்த நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments