Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயிட் வாஷ் vs ஆறுதல் வெற்றி: 3வது டி20 யாருக்கு கைக்கொடுக்கும்?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:19 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்வுள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. அடுத்து டி20-யில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3 வது டி20 போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் போட்டியில் களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி என்ற நோக்கத்தில் களமிறங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments