Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயிட் வாஷ் vs ஆறுதல் வெற்றி: 3வது டி20 யாருக்கு கைக்கொடுக்கும்?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:19 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்வுள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. அடுத்து டி20-யில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3 வது டி20 போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் போட்டியில் களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி என்ற நோக்கத்தில் களமிறங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments