Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு !

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (16:47 IST)
இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 13 ஆம்தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 18 ஆம் தேதி தொங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதால், வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 18  ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments