Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு !

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (16:47 IST)
இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 13 ஆம்தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 18 ஆம் தேதி தொங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதால், வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 18  ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments