Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Prasanth Karthick
வியாழன், 30 மே 2024 (11:05 IST)
அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 போட்டிகளை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகிறது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், அரையிறுதி, இறுதி போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளில் பிரிவுக்கு 5 அணிகள் என மொத்தம் 20 அணிகள் இந்த போட்டிகளில் மோதிக் கொள்கின்றன.

இதில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் இந்த போட்டிக்கு மற்ற போட்டிகளை விட கூடுதல் பாதுகாப்பை வழங்க நியூயார்க் போலீஸ் முடிவு செய்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments