Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

vinoth
வியாழன், 20 பிப்ரவரி 2025 (07:54 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நியுசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. வலுவான இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி தாக்குப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்ந்து தோல்வி முகத்தில் சென்ற இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்த புத்துணர்வோடு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வந்துள்ளது. இந்திய அணியில் நட்சத்திர பவுலர் பும்ரா இல்லாதது ஒரு பின்னடை
வாக அமைந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments