இந்தியா அதிரடி தொடக்கம்… சுப்மன் கில் மின்னல் வேக அரைசதம்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:22 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூசிலாந்து கேப்டன் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 97 ரன்கள் சேர்த்து 8 ரன் ரேட்டுக்கு மேல் விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments