Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (16:43 IST)
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் இன்று போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
 
ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments