Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு சென்றாரா டிராவிட்?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (16:14 IST)
ஜூனியர் உலககோப்பை போட்டியை வென்று இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருதப்படுகிறார். 
 
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜரான முன்னாள் வீரர் நதீம் கான், வீரர்கள் அறைக்கு வந்த இந்திய அணியின் கோச் டிராவிட், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் கூறி பாராட்டினார் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் நதீம் கானின் கூற்றை வைத்து நிருபர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திராவிட் சென்றார் என்பது போல் கேள்வி எழுப்பினார். இது குறித்து ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.  
 
டிராவிட் கூறியதாவது, நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்கு செல்லவில்லை. அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். நான் அவரை வாழ்த்தினேன், அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியே நின்றுதான் வாழ்த்தினேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments