Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷோடு இன்று மோதும் இந்தியா… முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:23 IST)
ஆசியக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் இன்று சூப்பர் நான்கு சுற்றின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியம் இல்லாத போட்டி என்பதால், சில சீனியர் வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முகமது சிராஜ், ஜாஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments