Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷோடு இன்று மோதும் இந்தியா… முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:23 IST)
ஆசியக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் இன்று சூப்பர் நான்கு சுற்றின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியம் இல்லாத போட்டி என்பதால், சில சீனியர் வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முகமது சிராஜ், ஜாஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments