Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடர் எப்போது? எங்கு? வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:14 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியைத் தவிர மற்ற போட்டிகளைக் காண ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அந்த போட்டியும் விறுவிறுப்பாக இல்லாமல் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி  செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு டி 20 வடிவில் நடக்கிறது. பிசிசிஐ ஏற்று நடத்தவுள்ள இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இதில் 8 அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments