Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷ் பவுலர்களிடம் பணிந்த இந்தியா பேட்ஸ்மேன்கள்… இலக்கு இவ்வளவுதான்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:42 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியில் கே எல் ராகுல் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பங்களாதேஷ் சார்பில் ஷகீப் அல் ஹசன் 5 விக்கெட்களும், எபாடட் ஹுசைன் 4 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments