IND vs SA- 2 வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (21:19 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வரும் நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்சியளித்தனர்.

அதன்பின்னர், களமிறங்கிய  வர்மா 29 ரன்னும், யாதவ் 35 ரன்னும் அடித்தனர். தற்போது இந்திய அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜேசன், வில்லியம்ஸ், கூட்ஸே தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments