எங்கள் ராணுவ வீரரை கொன்றவர்கள்; சீன ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:39 IST)
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் நடைபெற உள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்கி 20ம் தேதி வரையில் நடைபெறும் நிலையில் உலக நாடுகளை சேர்ந்த பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டில் நடந்த இந்திய – சீன ராணுவ மோதலில் பல இந்திய வீரர்கள் பலியானார்கள். இதற்கு காரணமான சீன படைத்தளபதி ஒலிம்பிக் தொடக்க போட்டியில் தீபம் ஏற்றி செல்வதால் இதை கண்டித்துள்ள இந்தியா அந்த போட்டிகளை புறக்கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments