Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த உலகக் கோப்பையில் அவர் கேம் சேஞ்சராக இருப்பார்- யுவராஜ் சிங்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (19:03 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

தற்போது பயிற்சி ஆட்டம் நடந்து வரும் நிலையில்,  இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 50 ஓவர்  உலகக் கோப்பையில் கேம் சேஞ்சராக கில் இருப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்த தலைமுறையின் சிறந்த வீரராக வருவதற்கான திறமை கிம்பனிடம் உள்ளது. அவர் தனது 19 வயதிலிருந்து ஒரு சாதாரண வீரரை விட 4 மடங்கு அதிகமாக உழைத்து வருகிறார். சிறிதும் பயமின்றி பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பவராக உள்ளார். எனவே உலகக் கோப்பையில் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments