Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:10 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன
 
அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடப்பட்ட பின்னர் மழை பெய்தது. இதன் காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருவனந்தபுரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக தாமதம் ஆகி வருகிறது. இந்த போட்டியும் மழை தொடர்ந்து பெய்தால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments