தொடர்ந்து விளையாடுவாரா?... ஹர்திக் பாண்ட்யாவின் காயம் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:25 IST)
பங்களாதேஷுக்கு எதிரான நேற்றைய போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்ட்யாவின் காயம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில் “ பவுலிங்கில் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் அதன் பின்னர் எங்கள் பவுலர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எங்களுடைய பீல்டிங் நான்கு ஓவர்களிலும் சிறப்பாக அமைந்தது.

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பெரிதாக கவலைப்பட தேவையில்லை.  நாளை (இன்று) காலை அவரின் மருத்துவ நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டமிடுவோம்.  ரசிகர்கள் இதுவரை எந்த மைதானத்தில் விளையாடினாலும் முழு ஆதரவை தருகிறார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments