Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:22 IST)
ஹர்பஜன் சிங் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி ‘லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments