Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:12 IST)
விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அவுட் ஆன போதிலும் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அடித்து நொறுக்கி வருகின்றனர்
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார் என்பதும் ஷிகர் தவான் 29 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அரை சதத்தை தாண்டி தற்போது அபாரமாக விளையாடி வருகின்றனர். சற்று முன் வரை இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது என்பது இதே ரீதியில் ரன் சென்றால் 300 ரன்களை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments