Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:12 IST)
விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அவுட் ஆன போதிலும் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அடித்து நொறுக்கி வருகின்றனர்
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார் என்பதும் ஷிகர் தவான் 29 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அரை சதத்தை தாண்டி தற்போது அபாரமாக விளையாடி வருகின்றனர். சற்று முன் வரை இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது என்பது இதே ரீதியில் ரன் சென்றால் 300 ரன்களை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments