Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:22 IST)
ஹர்பஜன் சிங் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி ‘லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரை கொடுத்து விளையாடிய ஷஷாங்க் சிங்.. கடைசி ஓவரில் கண்டு கொள்ளாத மீடியா..!

ஐபிஎல் வரலாற்றில் விராத் கோலி செய்த மகத்தான சாதனை.. ரோஹித் சர்மா முறியடிப்பாரா?

ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூருக்கு எத்தனை கோடி? பஞ்சாபுக்கு எத்தனை கோடி?

18 வருட கனவு.. கையில் கோப்பை.. ஆனந்தக் கண்ணீருடன் விராத் கோஹ்லி..!

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

அடுத்த கட்டுரையில்
Show comments