கோலி இப்போது இதைதான் செய்யவேண்டும்… கங்குலியின் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:51 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி கோலியின் தற்போதைய பார்ம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கோலியைக் கேப்டன் பொறுப்பை விட்டு விலக்கியதில் கங்குலிக்கும் பங்குண்டு எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இப்போது கோலி மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ள நிலையில் கங்குலி இதுபற்றி ”கோலி மீண்டும் பழைய பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சேர்க்கவேண்டும். ஏனென்றால் அந்த வடிவத்தில் இந்திய அணியை அவரை மிகவும் சார்ந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?

5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments