Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது இதைதான் செய்யவேண்டும்… கங்குலியின் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:51 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி கோலியின் தற்போதைய பார்ம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கோலியைக் கேப்டன் பொறுப்பை விட்டு விலக்கியதில் கங்குலிக்கும் பங்குண்டு எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இப்போது கோலி மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ள நிலையில் கங்குலி இதுபற்றி ”கோலி மீண்டும் பழைய பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சேர்க்கவேண்டும். ஏனென்றால் அந்த வடிவத்தில் இந்திய அணியை அவரை மிகவும் சார்ந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments