Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை வம்பிழுத்த கம்பீர்… கொந்தளித்த ரசிகர்கள்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:12 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேசிய கர்த்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

ஆனால் இந்திய அணியின் விராட் கோலி குறித்து சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்து ரசிகர்களைக் கோபமடையச் செய்துள்ளது. கோலி பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக “உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணிக்காக விளையாடி ரன்களை சேர்க்கவேண்டும். தங்கள் சொந்த சாதனைக்காக விளையாடக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோலி குறித்த கம்பீரின் இந்த கருத்துக்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து கம்பீரை விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments